Thursday, September 21, 2006

மாவீரத்தாய்

கருவறையில் இருக்கும்போது
களவாய் பேசியவள்.
கைகளில் தவழும் போது
கனிவாய் பேசியவள்.
காளையாக திரிந்த போது
கண்டிப்பாய் பேசியவள்.
இன்றும்.............
கனக்க பேச வேண்டும்.
கட்டி அணைக்க வேண்டும்.
முத்தம் பொழிய வேண்டும்.
காத்திருக்கிறாள்...
காவல் தெய்வங்களின்
கல்லறைகள் முன்னால்.
வீரக்கண்மணி ஒரு தடவை
விழித்து பார்க்க மாட்டானா என்று......

2 comments:

said...

வீரணே... என் விழி நிறைந்தவனே தீரர் வழி வந்தவனே என்று போற்றுதற்குர்ய உயரிய தோழனே...... உன் மனத்க்கு பிடித்த்வையை எழுதி உள்ளாய்... வருக.... வருக... என் மனம் உருக இன்னும் சில துளி தருக

Anonymous said...

Ondra Iranda? Arubathu aiyiram sagotharargalai ilanthu vittom, nam mannitku pasalaiyaga, thamilinathin urimaikaga.
Kadaisi thamilan irukkum varai poraduvom!
Thaye varunthathe, un magan un inathin vidiyaluku uyir koduthu ullan. - MYTHILI